sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேப்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

வேப்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 28, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் 2 ஆசிரியர்களை தாக்கிய பிளஸ் 2 மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் பரமசிவம், உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us