sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை

/

தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை

தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை

தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை


ADDED : மே 05, 2025 06:14 AM

Google News

ADDED : மே 05, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வெளிமாநில மீன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. கடலுார் துறைமுகத்தில் இருந்து ஏராளமான படகுகளில் கடலில் சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது மீன் இனப்பெருக்க காலமாக இருப்பதால் மீன் வளத்தை பெருக்கும் நோக்குடன் கடலில் இழு வலை உதவியால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறிய படகுகளில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர். மீன் பிடி தடை காரணமாக அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு நேற்று விற்பனை நடந்தது. இதனால் வழக்கமான விலையை விட கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதல் விற்பனையானது. குறிப்பாக, பன்னிசாத்தான், கொடுவா, சங்கரா போன்ற மீன்கள் அதிகளவு விற்பனையாகின.






      Dinamalar
      Follow us