sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

/

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  

நிதி நிறுவன ஊழியரின்  பைக் திருட்டு  


ADDED : ஜூலை 05, 2025 03:18 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே நிதி நிறுவன ஊழியரின் பைக், மொபைல் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த மருதத்துார், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29; திட்டக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஆவினங்குடி அருகே உள்ள வேம்புடையார் கோவிலில் உடல் அசதி காரணமாக துாங்கினார்.

இரவு 7:00 மணிக்கு எழுந்து பார்த்த போது தனது பைக் மற்றும் பைக்கின் டேங்க் கவரில் வைத்திருந்த மொபைல் போன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us