sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு

/

புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு

புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு

புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு


ADDED : நவ 22, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் திருட்டுப் போன 3 பைக்குகள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புவனகிரி தாமரைக்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், இவர் கடந்த ஜூன் 18ம் தேதி இரவு இவரது எதிர் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அதே மாதம் 27ம் தேதி குறிஞ்சிப்பாடி சந்தவெளிப்பேட்டை மேற்கு தெரு ராஜேந்திரன் புவனகிரி அங்காளம்மன் கோவில் வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்று, திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

மேலும் புவனகிரி பூதவராயன்பேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் . இவர் கடந்த 16 ம் தேதி காலை புவனகிரி பங்களா அருகில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.

இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி பகுதியில் மீண்டும் திருட்டு சம்பம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us