sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆற்று மணல் கடத்திய பைக் பறிமுதல்

/

 ஆற்று மணல் கடத்திய பைக் பறிமுதல்

 ஆற்று மணல் கடத்திய பைக் பறிமுதல்

 ஆற்று மணல் கடத்திய பைக் பறிமுதல்


ADDED : நவ 12, 2025 10:28 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சாக்கு மூட்டையில் ஆற்றுமணல் கடத்திய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நேற்று தேவங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் பைக்கில் சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

போலீசார் வருவதை பார்த்த பைக் ஓட்டுநர் மணல் மூட்டைகளுடன் பைக்கை அங்கேயே விட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பைக் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us