sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் படகு எரிந்து சேதம்

/

ஆற்றில் படகு எரிந்து சேதம்

ஆற்றில் படகு எரிந்து சேதம்

ஆற்றில் படகு எரிந்து சேதம்


ADDED : ஆக 18, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் முதுநகர் அருகே ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

கடலுார் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்,48; இவருக்கு சொந்தமான மீன்பிடி படகு கடலுார் துறைமுகம் பரவனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை படகு திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

இதில், படகு மற்றும் மீன்பிடி வலை சேதமானது. கடலுார் துறைமுகம் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us