sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்


ADDED : நவ 29, 2024 04:33 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: மழை காரணமாக நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்திற்கு, தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

இந்நிலையில், மழை காரணமாக நேற்று காலை 10;30 மணிக்குமேல் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால், படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர்.

பாதுகாப்பு கருதி மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் இயக்கப்படும் படகுகளும் நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us