sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்

/

தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்

தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்


ADDED : அக் 27, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில் தெருநாய் கடித்ததால் பள்ளிச்சிறுவன் படுகாயமடைந்தார்.

நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள சக்தி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கவின்ராஜ், 7; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவன், நேற்று மன்தினம் மாலை 4 மணி அளவில் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று கவின்ராஜை, இடது கை பகுதியில் 5 இடத்திலும், வலது கை பகுதியில் 2 இடத்திலும் கடித்து குதறியுள்ளது.

காயமடைந்த சிறுவன், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெய்வேலி டவுன்ஷிப், இந்திரா நகர் மற்றும் நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் திரியும் தெருநாய்களால், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்து வருகின்றனர்.

வடக்குத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நகர நிர்வாகம் சாலையில் திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் சிறுவன் கவின்ராஜை தெருநாய் கடித்து குதறிய சம்பவம், சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.






      Dinamalar
      Follow us