sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு

/

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் மீட்பு


ADDED : ஆக 10, 2025 11:39 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் சாவடியில் அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது.

இங்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6ம் தேதி இரவு வார்டன் சாப்பிடுவதற்காக கேட்டை திறந்த போது, திருவண்ணாமலை, வேலுார், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் தப்பி சென்றனர். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய திருவண்ணாமலை, சிதம்பரத்தை சேர்ந்த இருவரை மீட்டனர். நேற்று தலைமறைவாக இருந்த வேலுார் சிறுவனை போலீசார் மீட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us