ADDED : நவ 12, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். சம்பத், திருவேங்கடத்தான், பாலகுரு பேசினர். கூட்டத்தில், வெங்கட்ராமன், லட்சுமி நாராயணன், ராம்பிரசாத், பாஸ்கரன், ஸ்ரீவத்சன், ஸ்ரீமதி, லட்சுமி, விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைவரும் தாம்ப்ராஸ் இதழ் வாங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

