sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்

/

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக விளக்க கூட்டம்


ADDED : மார் 14, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை பாராட்டி விளக்க கூட்டம் நடந்தது.

பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முகுந்தன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் ஞானசேகரன் வரவேற்றார். நகர பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் குடியுரிமை சட்டம் குறித்து விளக்கி பேசினர்.

கூட்டத்தில், வழக்கறிஞர்கள் ராமராஜன், இனியராஜா, சிவபாரதி, கோபால்சாமி, வினோத், பா.ஜ., முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us