sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்

/

தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்

தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்

தம்பி சாவில் சந்தேகம் போலீசில் அண்ணன் புகார்


ADDED : மார் 25, 2025 07:03 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே தம்பி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அண்ணன் புகார் செய்துள்ளார்.

புவனகிரி அடுத்த சாத்தப்பாடி இந்திரா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்செல்வன்,17; இவர், நேற்று முன்தினம், அதே ஊரில் தெற்கு தெருவில் உள்ள பாட்டி பழனியம்மாள் வீட்டில் தங்கி இருந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த அருள்செல்வனின் அண்ணன் சிவா, தன் தம்பி நண்பர்களுடன் வெளியில் சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us