sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்

/

நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்

நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்

நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்


ADDED : ஆக 11, 2011 10:58 PM

Google News

ADDED : ஆக 11, 2011 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரியில் நூறு நாள் வேலைக்கு தாமதமாக சென்றவர்களை தட்டிக்கேட்டதால் பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டி.நெடுஞ்சேரி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நூறு நாள் வேலை நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றுள்ளனர். இதனால் ஆத்திரடைந்த மக்கள் நலப்பணியாளர் காஞ்சிராணி பெயர் பட்டியலில் சேர்க்க மறுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைக்கு சென்றவர்கள் சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் டி.நெடுஞ்சேரி புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த புத்தூர் சப் இன்ஸ்பெக்டர் ராதா, பி.டி.ஓ., சீத்தாலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us