sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்

/

கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்

கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்

கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்


ADDED : ஆக 11, 2011 10:58 PM

Google News

ADDED : ஆக 11, 2011 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுநகர் : கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றதை அறநிலையத் துறை அதிகாரிகள் தடுத்து நிலத்தை மீட்டனர்.

கடலூர் முதுநகர், செட்டித் தெருவில் காசி விஸ்வநாதர் கோவில் அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு முதுநகர், வசந்தராயன் பாளையம் செல்லும் வழியில் 1.80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் செம்மண் கொட்டி, பிளாட் பிரித்து விற்பனை செய்ய முயன்றார். இது குறித்து தகவலறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போலீசார் உதவியுடன் கோவில் இடத்தை மீட்டனர். பின்னர் 'கோவிலுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை பலகை வைத்தனர்.








      Dinamalar
      Follow us