sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை

/

பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை

பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை

பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை


ADDED : ஆக 11, 2011 11:01 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் காமராஜர் சிலை, அண்ணா துரை சிலை எதிரில் உள்ள செயற்கை நீரூற்று செயல்படுத்தி அழகுபடுத்திட நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்ருட்டி பஸ்நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை, நான்குமுனை சந்திப்பில் உள்ள அண் ணா துரை சிலை அருகில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங்பேடி முயற்சியின் பேரில் செயற்கை நீரூற்று நகராட்சியால் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பின் செயற்கை நீரூற்று செயல்படுத்த நகராட்சி அதிகாரிகள் முன்வராததால் அழுகிப்போன பலாப்பழ கழிவுகளைக் கொட்டி வீணாக்கி வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி அதிகாரிகள் அண் ணா துரை சிலை, காமராஜர் சிலை முன்பு உள்ள செயற்கை நீரூற்று மீண்டும் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us