sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு

/

கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு

கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு

கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு


ADDED : செப் 06, 2011 10:24 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : முன்விரோத தகராறில் கணவன், மனைவியை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த சிவஞானம், 45. கண்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 50. உறவினர்கள். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தயாளன், அவரது ஆதரவாளர்கள் குண்டுஉப்பலவாடி ரஞ்சித், 23, ஜெயவேல், 30 ஆகியோர் சேர்ந்து சிவஞானம், அவரது மனைவி கலைச்செல்வியை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து தயாளன், ரஞ்சித், ஜெயவேல் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us