sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புளிய மரத்தில் கார் மோதி  தந்தை பலி: மகன் காயம்

/

புளிய மரத்தில் கார் மோதி  தந்தை பலி: மகன் காயம்

புளிய மரத்தில் கார் மோதி  தந்தை பலி: மகன் காயம்

புளிய மரத்தில் கார் மோதி  தந்தை பலி: மகன் காயம்


ADDED : அக் 21, 2024 06:33 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ஆவட்டி அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை இறந்தார். மகன் படுகாயமடைந்தார்.

சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜு, 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இவர், நேற்று தனது மகனுடன் (டி.என்., 05 - ஏ.டபிள்யூ 4873) ஹூண்டாய் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காரை, ராஜு ஓட்டிச்சென்றார்.

நேற்று காலை 6:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆவட்டி அடுத்த கல்லுார் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில், ராஜு அதே இடத்தில் இறந்தார். அவரது மகன் நவீன், 20; படு காயமடைந்து, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us