sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 27, 2024 05:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாய், மகனைத் தாக்கிய 3 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விருத்தாசலம் அடுத்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி அஞ்சலை, 60; அதேபகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 22ம் தேதி அஞ்சலையின் மகன் பிச்சைபிள்ளையிடம் ஜெயபால், அவரது ஆதரவாளர்கள் ஆண்டாள், செல்வராணி, ஆகியோர் தகராறு செய்து தாக்கினர்.

புகாரின் பேரில், ஜெயபால் உட்பட 3 பேர் மீது கம்மாபுரம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us