sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காசு வைத்து சூதாடிய  6 பேர் மீது வழக்கு

/

காசு வைத்து சூதாடிய  6 பேர் மீது வழக்கு

காசு வைத்து சூதாடிய  6 பேர் மீது வழக்கு

காசு வைத்து சூதாடிய  6 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 06:04 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே காசு வைத்து சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, எடச்சித்துார் கிராமத்தில் காசு வைத்து சூதாடிய 6 பேரை மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் வெங்கடேசன், 40, சேட்டு மகன் பன்னீர்செல்வம், 32, வெங்கடேசன் மகன் மணிமாறன், 27, ராமச்சந்திரன் மகன் சந்திரபிரகாஷ், திருவேங்கடம் மகன் கோவிந்தசாமி, ராமச்சந்திரன் மகன் சீனிவாசன் என தெரிந்தது.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us