sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு

/

குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு

குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு

குட்கா விற்பனை 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 06, 2024 04:56 AM

Google News

ADDED : ஜன 06, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடலுார் ஆல்பேட்டை ஜான்பாஷா, 50; வண்ணார பாளையம் பாபு, 37; அரிசிபெரியாங் குப்பம் வசந்தி, 40; விருத்தாசலம் எருமனுார் தங்கதுரை, 50; பூதவராயன்பேட்டை செல்வம், 54; குறிஞ்சிப்பாடி, வேலவிநாயகர்குப்பம் பஞ்சமூர்த்தி, 40; சோழதரம் ராஜசேகர், 54; காட்டுமன்னார்கோவில் வீரநல்லுார் சுக்லா, 40; ஆகிய 8 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

குள்ளஞ்சாவடி, அம்பல வாணன் பேட்டை கஜேந்திரன், 31; கடலுார், மஞ்சக்குப்பம் சம்பத், 65; ஆகியோரின் கடைகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி களால் 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us