sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதை வாலிபர் மீது வழக்கு 

/

போதை வாலிபர் மீது வழக்கு 

போதை வாலிபர் மீது வழக்கு 

போதை வாலிபர் மீது வழக்கு 


ADDED : நவ 12, 2025 07:58 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மளிகை கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 34. இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த, அதேபகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் ரகுபதி, 26, என்பவர் குடிபோதையில் சரவணனை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் ரகுபதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us