sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு

/

நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு

நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு

நிலத்தில் அத்துமீறி நுழைந்த தந்தை மகன் மீது வழக்கு


ADDED : அக் 21, 2024 06:31 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 60; அதே பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்.

தெய்வசிகாமணிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த முந்திரி, மூங்கில் மரங்களை அமிர்தலிங்கம், இவரது மகன் தமிழ்வாணன் ஆகிய இருவரும் நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஜே.சி.பி.,இயந்திரத்தின் மூலம் மரங்களை பிடுங்கினர். இது குறித்து தட்டிக்கேட்ட அமிர்தலிங்கத்தை திட்டி மிரட்டினர்

நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us