sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு


ADDED : அக் 21, 2024 06:32 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி வசந்தி, 34. திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜ்மோகன், வசந்தியை திட்டி, கட்டையால் தாக்கி, மிரட்டல் விடுத்தார்.

வசந்தி புகாரின் பேரில், ராஜ்மோகன் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us