sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு

/

கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு

கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு

கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு


ADDED : ஜன 29, 2024 06:23 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : முன்விரோதம் காரணமாக கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 59. கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவருக்கு முன்விரோதம் உள்ளது. கடந்த 23ம் தேதி இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

தனசேகர், ஆதரவாளர் செல்வம், சூர்யா ஆகியோர் பரமசிவத்தை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், தனசேகர் உட்பட மூவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us