sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு

/

பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு

பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு

பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 05, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே தனியார் பஸ் நிற்காததை தட்டிக்கேட்ட பயணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பஸ் ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புவனகிரி அருகே சீயப்பாடியை சேர்ந்தவர் வீரமணி. நேற்று காலை புவனகிரி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தினார். பஸ் நிற்காததால், புவனகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ் கண்டக்டரிடம் கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, பஸ் ஊழியர்களான பி.உடையூரை சேர்ந்த மனோகரன், ஒரத்துாரை சேர்ந்த கபிலன் ஆகியோர், வீரமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us