sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

/

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு


ADDED : மே 03, 2025 01:58 AM

Google News

ADDED : மே 03, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மணல் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் நாச்சியார்பேட்டை பகுதியில் உள்ள மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணலுார் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20; ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் மாட்டு வண்டியில், ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து சந்தோஷ்குமார், மாரியப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us