sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இடப்பிரச்னை 2 பேர் மீது வழக்கு

/

இடப்பிரச்னை 2 பேர் மீது வழக்கு

இடப்பிரச்னை 2 பேர் மீது வழக்கு

இடப்பிரச்னை 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 01, 2025 11:34 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம்,65; இவரது அண்ணன் மகன் சண்முகம், 45; இவருக்கும், ஜோதிலிங்கத்துக்கும் இடம் தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து சண்முகம், ஜோதிலிங்கத்தை கத்தியால் வெட்டினார். இதில், காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், ஜோதிலிங்கம், சண்முகம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us