sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 26, 2025 05:50 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : இருதரப்பு மோதல் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி மகன் லட்சுமிகாந்தன்,22; அதே பகுதியை சேர்ந்தவர் குள்ளையன் (எ) முருகவேல்,35; அதே பகுதியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினர்களிடம் முருகவேல் ஆபாசமாக பேசி தகராறு செய்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த முருகவேல், அரிவாளால் லட்சுமிகாந்தன் தலையில் வெட்டினார். இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், முருகவேல், பாஸ்கர், ஜீவரத்தினம், லட்சுமிகாந்தன், ராபர்ட், ராஜமூர்த்தி, வினோத், அருண் உட்பட 20 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us