sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

/

கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு


ADDED : அக் 25, 2025 07:46 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த டி.புதுார் மேற்குதெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்.இவரது உறவினர் ஒதியடிக்குப்பத்தை சேர்ந்த தில்லைநாயகம். தில்லைநாயகம்,அதே பகுதியை சேர்ந்த காசிநாதனுக்கு 2 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருந்தார்.கடனாக கொடுத்த பணத்தினை பலமுறை கேட்டும்,காசிநாதன் வாங்கிய பணத்தினை கொடுக்கவில்லை.

இதனால் தில்லைநாயகம்,முத்துகுமரன், இவரது அண்ணன் ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் ஒதியடிக்குப்பத்தில் உள்ள காசிநாதனிடம் வீட்டிற்கு சென்று பணத்தினை கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த காசிநாதன்,இவரது தம்பி சந்தோஷ்குமார்,உறவினர் பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தில்லைநாயகம்,முத்துகுமரன்,ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் காசிநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us