sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : வாலிபரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தினர்

வடலுார் அடுத்த பின்னாச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூவராகசாமி, 28. நேற்று முன்தினம் இவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலை உள்ளிட்டோர் இடையே பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது பூவராகசாமியை ஏழுமலை தரப்பினர் கட்டையால் தாக்கி, பைக்கை சேதப்படுத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் ஏழுமலை, பாலாஜி உட்பட 3 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us