sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 02, 2025 07:53 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : கர்ப்பிணியை தாக்கிய, 2 பெண்கள் உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த கம்பளிமேட்டைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி பார்கவி, 30. இவர் நேற்று முன்தினம் மேல்பூவாணிக்குப்பத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் உட்பட 3 பேர், முன்விரோதம் காரணமாக பார்கவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், ஜெகன், சரிதா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us