sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

 செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

 செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 23, 2025 06:31 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் தனியார் நிறுவன செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் முதுநகர் அடுத்த செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,63; இவர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.

ராஜேந்திரன் பணிபுரியும் நிறுவனத்தின் கேட்டை 3 வாலிபர்கள் திறக்க முயன்றனர். அதை தடுத்து நிறுத்த முயன்ற ராஜேந்திரனை, திட்டி தாக்கினர். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us