sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2025 06:20 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: பெண்ணை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி, குணசுந்தரி, 34. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் குணசுந்தரியை, ரவி அவரது மனைவி பானு, மகன் சர்மா ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் ரவி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us