sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 07, 2025 05:58 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சிக்கன் பகோடா கடை உரிமையாளரை தாக்கிய, வாலிபர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர் சையது அசாருதீன்,32; சிக்கன் பகோடா கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி கடையில் இருந்தபோது, அண்ணா நகரைச் சேர்ந்த தாஜிக், 25; மொபைல் போனை கேட்டார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தாஜிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணாநகர் வினித், 25; பூதாமூர் முகேஷ், 23, ஆகியோர் சேர்ந்து சையது அசாருதீனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், தாஜிக் உட்பட பேர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us