sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

/

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 31, 2025 10:34 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லை கிராமம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்குமார், ராஜாராம் மகன் ராஜ்குமார், சந்தோஷ்குமார் மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார், வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us