sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 25, 2025 02:53 AM

Google News

ADDED : மே 25, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக, வாலிபரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி, 30; மணிவாசகன், 50. இருவருக்கும் முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த மணிவாசகன், இவரது மகன் மதன், 37; சேட்டு, 46; ஆகியோர் சேர்ந்து ராஜிவ்காந்தியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், மணிவாசகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us