sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 15, 2025 02:18 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: சொத்து தகராறு காரணமாக இருதரப்பு மோதலில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர்கள் பாலு, 45; முருகன், 48; சகோதரர்களான இவர்களுக்கு நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், நிலத்தை வி.ஏ.ஓ., பார்வையிட்டு விசாரணை செய்த போது, இருதரப்பும் மோதிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், முருகன், அவரது மனைவி புஷ்பகலா, 43; பாலு ஆகியோர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us