sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 

/

மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 

மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 

மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 


ADDED : அக் 12, 2025 05:13 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

எம்.புதுார் அருகே மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இது தொடர்பாகஎம்.புதுார் காசிநாதன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us