sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

/

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது


ADDED : அக் 12, 2025 05:07 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, முக்குளத்தியம்மன் கோவில் அருகே ஸ்கூட்டரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வைத்து விற்ற ஆலம்பாடி, நடுத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், 41; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஸ்கூட்டர் மற்றும்7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us