sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 30, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பகுமார், 24; இவர் நேற்று முன்தினம் வயலை உழுது முடித்து டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது முன்விரோதம் காரணமாக அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் உள்ளிட்ட, 4 பேர் அவரை கீழே தள்ளி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த புஷ்பகுமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சாமிதுரை, சிலம்பரசன், கோகுல், தினேஷ் ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us