sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

/

வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக வி.சி., கட்சி மண்டல செயலாளரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 48; வி.சி., மண்டல செயலாளர். அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 31; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் மோ தல் ஏற்பட்டது.

இதில், அத்திரமடைந்த பழனிசாமி, இவரது ஆதரவாளர்கள் தேவா உள்ளிட்ட 5 பேர், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், படுகாயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், பழனிசாமி, தேவா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us