sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு


ADDED : மே 06, 2025 12:33 AM

Google News

ADDED : மே 06, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி, ;முன்விரோத தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ்,40; சீனிவாசன், 44; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதில், காயமடைந்த சீனிவாசன் மனைவி ஜெயா கடலுார் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ், சீனிவாசனின் மகன்கள் அஜய், ஜெய் உட்பட 5 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us