sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 21, 2025 06:37 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : பாதை தகராறு தொடர்பான மோதலில், 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுசாகையை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 62; அதே பகுதியை சேர்ந்தவர் குமார், 55; இரு தரப்புக்கும் இடையே வயலில் பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், இருதரப்பையும் சேர்ந்த குமார், அவரது மகன்கள் அஜித்குமார், சதீஷ்குமார், உறவினர்கள் செல்லத்துரை, ஜெயராமன், கலியமூர்த்தி, அவரது மகன்கள் துரை, அன்பு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us