sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: இருதரப்பு மோதல் தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லுாரைச் சேர்ந்தவர் வசந்தராஜா, 26; அதே பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன், 48; அதே பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு கட்டியிருந்த ஒலிபெருக்கியை வசந்தராஜா கழற்றியுள்ளார். இதனை செந்தமிழ் செல்வன் தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தனித் தனியே அளித்த புகாரின் பேரில், வசந்தராஜா, செந்தமிழ்செல்வன் உட்பட 8 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us