sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 24, 2025 07:07 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : இருதரப்பு மோதல் தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பரமவேல், 53; பெருமாள். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த பிரபாகரன், பெருமாள் ஆகியோர் குறிஞ்சிப்பாடி, கடலுார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ராகுல், மூர்த்தி, பெருமாள், ராஜலிங்கம், பரமவேல் உட்பட 8 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us