sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

/

சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

சகோதரர்களை தாக்கிய 9 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: சகோதரர்களை தாக்கிய, 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

வடலுார் அடுத்த ராசாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன், 35; நேற்று முன்தினம் இவரது தோட்டத்தில் இருந்த மரக்கிளையை தனது சகோதரர் ராமலிங்கம், 50; என்பருடன் சேர்ந்து வெட்டினார்.

அப்போது இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோகுலக்கண்ணன் மற்றும் ராமலிங்கத்தை, விவேகானந்தன் தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் விவேகானந்தன், வெங்கடேசன், சபரிநாதன் உட்பட 9 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us