sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு

/

நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு

நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு

நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு


ADDED : நவ 11, 2025 06:42 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: நர்ஸ்கள் மற்றும் பெண் மருந்தாளுனரிடம் ஆபாசமாக பேசியதாக, அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிபவர் மாரிமுத்து. இவர், அங்கு பணியாற்றும் பெண் மருந்தாளுநர் மற்றும் செவிலியர்களிடம் ஆபாசமாக பேசுவதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், டாக்டர் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us