sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு

/

குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு

குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு

குப்பை கொட்டும் தகராறு தம்பதி மீது வழக்கு


ADDED : செப் 08, 2025 11:24 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : குப்பை கொட்டுவது தொடர்பான தகராறில், தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

வடலுார் அடுத்த உள்மருவாய் பகுதியை சேர்ந்தவர் தவமணி, 51; இவரது வீட்டின் அருகே வசிப்பவர் செல்வகுமார். இவர், அதே பகுதியில் குப்பை கொட்டி வந்தார். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தவமணி, சுகாதாரத்துறைக்கு புகார் அளித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த செல்வகுமார், இவரது மனைவி சரண்யா ஆகியோர் தவமணியிடம் தகராறு செய்தனர். புகாரின் பேரில், வடலுார் போலீசார், தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us