sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு

/

முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு


ADDED : செப் 11, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புவனகிரி அடுத்த தெற்கு திட்டை, மெயின் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் சிவஞானம்,35; விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்,50; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் சிவஞானம், செல்வராஜ் வீட்டின் வழியாக நடந்து சென்றார்.

அப்போது, செல்வராஜ், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் திட்டியதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வராஜ், சிவஞானத்தை தாக்கினர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார், செல்வராஜ், தனலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us