sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு

/

முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு

முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு

முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு


ADDED : ஆக 05, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலுார் அடுத்த ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 39;

இவரது சகோதரர் சக்கரவர்த்தி, 42; நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணன், சக்கரவர்த்தி வீட்டின் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்தார். இதையடுத்து சக்கரவர்த்தி, அவரது மனைவி சுதா, 35; ஆகியோர் கோபாலகிருஷ்ணனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் தம்பதி மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us